சமீபத்தில், கேரள உயர்நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதன்படி திருமணம் ஆகாத கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த மகள், தனது தந்தையிடமிருந்து பராமரிப்பு (maintenance) தொகையை கோர முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கிறிஸ்தவ சட்டங்களில் அந்த விதி இல்லை என்பதால், அந்த அடிப்படையில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. கேரள உயர்நீதிமன்றத்தின் நீதிபதி டாக்டர் கௌசர் எடப்பகத் தலைமையிலான அமர்வு, இந்த தீர்ப்பை வழங்கியது.. இந்த வழக்கில், 65 வயது கிறிஸ்தவ […]