fbpx

அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி திருமணம் என்று வந்து விட்டால் எப்போதுமே முகத்தில் ஒரு தனி கலை வந்துவிடும். பார்ப்பவர்கள் எல்லாரும் என்ன? முகத்தில் திருமணக்கலை தாண்டவம் ஆடுகிறது என்று கேட்டுச் செல்வார்கள்.

அப்படி ஒரு முகக் கலையோடு மணமக்கள் இருப்பது அவர்களுடைய மனமகிழ்ச்சியை காட்டும்.
திருமணம் என்று வந்து விட்டாலே …