மார்ச் 24 (IANS) உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, எத்தியோப்பியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவி வரும் மலேரியா மற்றும் காலரா வெடிப்புகள் காரணமாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சுமார் 59 இறப்புகள் பதிவாகியுள்ளன. கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் மொத்தம் 909,146 மலேரியா வழக்குகளும் 34 இறப்புகளும் பதிவாகியுள்ளன, நாடு முழுவதும் …
malaria
Malaria: உலக சுகாதார நிறுவனம் (WHO) எகிப்து நாட்டை மலேரியா இல்லாத நாடாக அறிவித்துள்ளது.
எகிப்து நாட்டில் நீண்டகாலமாக இருந்து வரும் மலேரியாவை ஒழிக்க அந்நாட்டு அரசும் மக்களும் கிட்டத்தட்ட 100 வருடங்களாக முயற்சித்து வருகின்றன. உந்தநிலையில், இந்த முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. அதாவது மலேரியா இல்லாத நாடாக அறிவித்து எகிப்துக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. …
2030 ஆம் ஆண்டுக்குள் மலேரியாவை முற்றிலுமாக ஒழிக்கவும் மலேரியா ஒழிப்புக்கான தேசிய கட்டமைப்பை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
நாடு தழுவிய மலேரியா தடுப்புக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மலேரியாவைத் தடுக்க அரசு எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகளை …
பருவமழை பெய்துவரும் இக்காலகட்டத்தில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் மற்றும் சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றை தடுக்கவும், உரிய நேரத்தில் கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
டெங்கு மற்றும் இதர காய்ச்சல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும், பருவமழைக்காலம் என்பதாலும், அண்டை …
இன்று டெல்லியில் மலேரியா ஒழிப்பு குறித்த ஆசிய பசிபிக் தலைவர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
உலக மலேரியா தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மலேரியாவுக்கான ஆசிய பசிபிக் தலைவர்கள் கூட்டணியுடன் (APLMA) இணைந்து, இன்று டெல்லியில் மலேரியா ஒழிப்பு குறித்த ஆசிய பசிபிக் தலைவர்கள் மாநாட்டை நடத்த உள்ளது.. 2030-ம் …