fbpx

குர்கானில் உள்ள ஆர்ட்டெமிஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற வந்த வெளிநாட்டு நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்த செவிலியர் கைது செய்யப்பட்டார். ஆர்ட்டெமிஸ் மருத்துவமனையில் அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ராஜஸ்தானின் திஜாராவைச் சேர்ந்த 25 வயதுடைய தாக்கூர் சிங் என்ற குற்றவாளி. அவர் ஒரு வருடத்திற்கும் மேலாக…