2008-ம் ஆண்டும் மகாராஷ்டிராவின் மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்த, 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு, சிறப்பு NIA நீதிமன்றம் வியாழக்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் மற்றும் ஐந்து பேர் உட்பட 2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் தேசிய புலனாய்வு […]

2008 ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவிக்க உள்ளது, இதில் முன்னாள் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகானில் நெரிசலான பகுதியில் ஒரு பைக்கில் கட்டப்பட்டிருந்த குண்டு வெடித்தில் 6 பேரு உயிரிழந்தனர்.. 101 பேர் காயமடைந்தனர்.. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் […]