fbpx

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டில், கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மோப்டி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் துப்பாக்கி ஏந்தியவர்கள் குறைந்தது 21 பொதுமக்களைக் கொன்றதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத ஆசாமிகள், பாண்டியாகரா நகருக்கு அருகில் உள்ள கிராமத்தை குறிவைத்து தாக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையான படுகொலை எனவும், ஆயுதமேந்தியவர்கள் …