தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய் பாலே வழங்குவதில்லை என்றும் தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டசத்து குறைபாடு உள்ளதாகவும் சமுதாயத்தில் சமத்துவமாக இருப்பது மிகவும் முக்கியம், முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை கிண்டலாக பேசினாலும் அதையெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ளாமல் செயல்படுபவர் தான் தமிழக முதல்வர் எனவும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். விழுப்புரம் நகர பகுதியான கீழ்பெரும்பாக்கத்தில் சமூக நலன் மற்றுன் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைத்த குழந்தை வளர்ச்சிப் […]