fbpx

கர்நாடக மாநில பகுதியில் உள்ள பெங்களூருவிலிருந்து சில குடும்பங்கள் ஆன்மீக யாத்திரைக்காக மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றுள்ளனர். அதில் 15 வயதான சிறுமி சுமிதாவின் குடும்பமும் ஒன்று. பெற்றோருடன் வந்த சுமிதா, கோவிலின் வழிபாடுகளை முடித்துவிட்ட நிலையில் மாமல்லபுரத்தைச் சுற்றிப்பார்க்க குடும்பத்துடன் சென்றுள்ளார்.

இந்த நிலையில், கடல் சீற்றத்தின் தீவிரத்தை அறியாமல் அனைவருமே கடலில் குளித்துள்ளனர். அப்போது …

குளிரும், பணியும் சேர்ந்து இருக்கின்ற நிலையில் மழையும் அதற்கான பங்கினை அளித்து வருகிறது. இந்த சமயத்தில் புயல்களும் உருவாகி வருகிறது. 

இந்த மாதமான டிசம்பர் 9, 10ம் தேதிகளில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனத்த பலத்த மழை பெய்யக்கூடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மழையானது சென்னையில் நாளைய …