மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு (SIR) எதிராக தான் தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. ஒரு பயிற்சி பெற்ற வழக்கறிஞரான மம்தா, தனது வாதங்களை தானே முன்வைத்தார்.. இந்தத் திருத்தப் பணி தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், இது வாக்காளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்தச் செயல்முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயம் இல்லை […]