fbpx

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு உள்ள கருத்தரங்கு அரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பணியில் இருந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் அரை நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலில் பலாத்கார காயங்கள் இருந்தன. பிரேதபரிசோதனையில் அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கொலை …

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேச அனுமதிக்கப்படாததற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டெல்லி ராஷ்டிரபதி பவன் கலாச்சார மையத்தில் 9வது நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் இன்று (ஜூலை 27) நடைபெற்று வருகிறது. நிதி ஆயோக் கூட்டத்தில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் …

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஹெலிகாப்டரில் கால் தவறி இருக்கைக்கு அருகே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹெலிகாப்டரில் அமரும்போது மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கால் தவறி இருக்கைக்கு அருகே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரி கீழே விழுந்த அவரை உடனடியே தூக்கி விட்டார். இருப்பினும், …

அசாமில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 4 வேட்பாளர்களை ஆதரித்து சில்சார் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பேணர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும் தேர்தலும் இருக்காது எனக் கூறினார்.

தொடர்ந்து, பாஜக ஒட்டுமொத்த நாட்டையும் தடுப்பு …

2024 ஆம் வருட பொது தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தங்களது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் …

மேற்கு வங்காளம் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை(Mamta Banerjee) பற்றி பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி கூறிய கருத்துக்கள் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மேற்குவங்க மாநிலத்தின் சட்டப்பேரவை தலைவர் மம்தா பானர்ஜியை ஆன்ட்டி என்று அழையுங்கள் என தெரிவித்திருக்கிறார்.

கடந்த சனிக்கிழமை டெல்லியின் ஜவஹர்லால் …

NRC சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னோட்டமாக மேற்குவங்க மாநிலத்தில் உள்ள எஸ்.சி எஸ்.டி மற்றும் சிறுபான்மையின மக்களின் ஆதார் அட்டைகளை மத்திய அரசு செயல் இழக்க செய்வதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருக்கிறார்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆதார் அட்டைகள் செயலிழக்கச் செய்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் …

மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்துக்குள்ளானதாக பரபரப்பான தகவல் வெளியாகி இருக்கிறது. தலைநகர் கொல்கத்தாவிற்கு புறப்பட்டு சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் ஆளுமை மிக்க தலைவர்களில் ஒருவராக இருப்பவர் மம்தா பானர்ஜி. இவர் காங்கிரஸ் தலைமையிலான …

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கும் நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பாசிச அரசை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது.

இந்தக் கூட்டணியில் …

மேற்குவங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்காக தனி ஹெலிகாப்டர் மூலம் நேற்றைய தினம் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பயணம் மேற்கொண்டார். அப்போது மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட பலத்த சூறைக்காற்றில் மம்தா பானர்ஜி பயணித்த ஹெலிகாப்டர் சிக்கியது. இதனால் அவசர அவசரமாக செவோக் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் தரையிறக்கபட்டது. சூறைக்காற்றில் சிக்கியபோது, ஹெலிகாப்டர் …