fbpx

Punjab: பஞ்சாப்பில் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த இளைஞருக்கு பிசாசு பிடித்திருப்பதாக கூறி மதபோதகர் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள சிங்புரா கிராமத்தைச் சேர்ந்த சாமுவேல் மாசிஹ் என்ற நபர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். சில நேரங்களில் அவர் திடீரென சத்தமிட்டு அலறித் துடித்துள்ளார். …