fbpx

PM Kisan: பிஎம்-கிசான் திட்டத்தின்கீழ் இனி வரும் தவணையை பெற ஐடி கார்டு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிஎம்-கிசான் நேரடி பணப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் புதிய விண்ணப்பதாரர்களுக்கான பதிவு செயல்முறையில் ஒரு முக்கிய மாற்றத்தை மத்திய விவசாய அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜனவரி 1, 2025 முதல், புதிய விண்ணப்பதாரர்கள் அனைவரும் நிலப் …

சிகிச்சையின் போது உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை நீக்குவதற்கான, 4 புதிய நிபந்தனைகளை மத்திய அரசு வழங்கி உள்ளது.

இது குறித்து மத்திய சுகாதார துறை வெளியிட்ட அறிவிப்பின் படி, நோய்வாய்ப்பட்ட நபரின் உயிர் ஆதரவை அகற்றலாமா வேண்டாமா என்பதை மருத்துவர்கள் முடிவு செய்யலாம். இதில் முதல் நிபந்தனை, நோயாளி மூளைச்சாவு அடைந்ததாக அறிவிப்பதாகும். நோயாளியின் …

ஆதார் அட்டையில் 5 முதல் 15 வயதுவரை குழந்தைகளின் பயோமெட்ரி தகவல்களை அப்டேட் செய்ய யுஐடிஐ வழிகாட்டுதல்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக யுஐடிஏஐ வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது. ’பால் ஆதார்’ எனப்படும் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளின் தகவல்களை அப்டேட் செய்வது அவசியம் எனவும் 5 முதல் 15 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் …

கடைகளில் ஆவின் பால் வாங்குவதற்கு இனி ஸ்மார்ட் கார்டு கட்டாயமாக்கப்பட்டு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு கோரிக்கை வைத்திருந்த நிலையில் அதை தமிழக அரசு நிறைவேற்றி பால் கொள்முதல் விலையை மூன்று ரூபாய் உயர்த்தியது. அதே போல விற்பனை செய்யப்படும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை ரூ.60 வரை …

ஆதார் அட்டையில் 5 முதல் 15 வயதுவரை குழந்தைகளின் பயோமெட்ரி தகவல்களை அப்டேட் செய்ய யுஐடிஐ வழிகாட்டுதல்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக யுஐடிஏஐ வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது. ’பால் ஆதார்’ எனப்படும் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளின் தகவல்களை அப்டேட் செய்வது அவசியம் எனவும் 5 முதல் 15 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் …