ஜோதிடத்தின்படி, சிம்மத்தில் சந்திரனும் செவ்வாயும் இணைவது மகாலட்சுமி ராஜயோகத்தை உருவாக்குகிறது. இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்களைத் தரக்கூடும். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.. சிம்மத்தில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகத்தால், மிதுன ராசிக்காரர்கள் பல வழிகளில் சாதகமான பலன்களைப் பெறப் போகிறார்கள். இந்த காலகட்டத்தில், வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.. பண வரவில் பிரச்சனை இருக்காது.. தொழில் தொடங்க விரும்புவோருக்கு இந்த நேரம் மிகவும் […]