fbpx

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல்கட்டமாக 21 மாநிலங்களில் நடந்து வரும் சூழலில், மணிப்பூர் வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக துவங்கி இருக்கிறது. 7 கட்டங்களாக நடைப்பெறும் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் நடந்து வருகிறது. சுமார் 102 தொகுதிகளில் …

கடந்த மே மாதம் 4ம் தேதி முதல், மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு சமூகத்தினர் இடையே மிகப் பெரிய மோதல் வெடித்து, அது கலவரமாக மாறி இருக்கிறது. அந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல், மாநில அரசும், காவல் துறையும் திண்டாடி வருகின்றனர்.

அதோடு, அந்த மாநிலத்தில், குக்கி பழங்குடி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கலவரக்காரர்களால் பாலியல் …

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 4ம் தேதி முதல் மிகப்பெரிய ஜாதி கலவரம் நடைபெற்று வருகிறது. மூன்று மாத காலமாக இந்த கலவரம் நடைபெற்று வருகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றனர்.

அதோடு அந்த மாநிலத்தில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை …

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் ஜாதி கலவரம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி வருகிறது. அந்த கலவரத்தின் காரணமாக, பல்வேறு சமூக சீர்கேடுகள் அந்த மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதையெல்லாம் தடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகளும் காவல்துறையினருமே அந்த கலவரத்தை தடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு பல்வேறு …

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் தொடங்கிய கலவரம் இன்று முதல் தொடர்ந்து, நடைபெற்று வருகிறது. மேலும், இந்த கலவரத்தை ஒரு காரணமாக, வைத்துக்கொண்டு, பல்வேறு சட்டவிரோத செயல்களும், மனித உரிமை மீறல்களும் அந்த மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

அதோடு, கடந்த மே மாதம் 4ம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 2 …