கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இனத்தவர்களிடையே வெடித்த கலவரம் இந்தியாவையே உலுக்கியது. 260-க்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கிய இந்த வன்முறையால் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலையில், கடந்த 2024 பிப்ரவரி மாதம் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு பதவி விலகியது. அதனைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஜனாதிபதி ஆட்சி, ஓராண்டுக்கும் மேலாக நீடித்தது. இந்நிலையில், மீண்டும் ஜனநாயக […]

