fbpx

Manipur Violence: மணிப்பூர் வன்முறையை அதிகரிக்கவும், வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரத்தை பரப்பவும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பயங்கரவாத கும்பல்களின் நாடுகடத்த சதி தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை இம்பால் விமான நிலையத்தில் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நேற்று கைது செய்தது.

மணிப்பூர் மாநிலத்தின் சேனாபதி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மே 4-ம் தேதி …

சென்ற மே மாதம் 4ம் தேதி முதல் மணிப்பூர் மாநிலத்தில், இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, அங்கு கலவரம் வெடித்தது. இதனால் இணைய சேவை முற்றிலுமாக, முடக்கி வைக்கப்பட்டது. அதேபோல, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது அங்கு மீண்டும் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. ஆகவே பள்ளிகளை …

மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என முதலமைச்சர் பிரேன் சிங் கருத்து தெரிவித்து உள்ளார்.

மணிப்பூரின் மெய்தேய் சமூகத்தினரைப் பட்டியல் பழங்குடியினராக அங்கீகரிப்பதற்கு ஆதரவாக அம்மாநில உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு, அம்மாநிலத்தின் பழங்குடிச் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஓபியம் பயிரிடப்படுவதைத் தடுக்கும் நோக்கில் மலைப்பகுதிகளில் வசிக்கும் குகி-ஜோமி பழங்குடியினர் மீது …

மணிப்பூர் மாநிலத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் காயமடைந்தனர்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இணைய சேவையும் முடங்கியுள்ளது. இம்பால் பள்ளத்தாக்கிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் மெய்டீஸ் மற்றும் மலைகளில் குடியேறிய குக்கி பழங்குடியினருக்கு இடையே, மெய்டீஸ் பட்டியல் பழங்குடியினர் …