மணிப்பூரின் சுராசந்த்பூரில், நெம்சா கிப்கென் மற்றும் லோசி திக்கோ ஆகியோர் மாநிலத்தின் துணை முதல்வர்களாகப் பதவியேற்றதற்கு எதிராக பாதுகாப்புப் படையினருக்கும் கும்பலுக்கும் இடையே புதிய வன்முறை வெடித்தது. நேற்று, எம்.எல்.ஏ. நெம்சா கிப்கென் பாஜக தலைமையிலான அரசாங்கத்தில் துணை முதல்வராகப் பதவியேற்றதற்கு எதிராக இந்தப் போராட்டங்கள் வெடித்தன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் துய்போங் பஜார் அருகே கூடி, டயர்கள் உட்பட குப்பைக் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்குத் தீ வைத்தனர். ஆத்திரமடைந்த […]

கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இனத்தவர்களிடையே வெடித்த கலவரம் இந்தியாவையே உலுக்கியது. 260-க்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கிய இந்த வன்முறையால் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலையில், கடந்த 2024 பிப்ரவரி மாதம் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு பதவி விலகியது. அதனைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஜனாதிபதி ஆட்சி, ஓராண்டுக்கும் மேலாக நீடித்தது. இந்நிலையில், மீண்டும் ஜனநாயக […]

2023 ஆம் ஆண்டு வன்முறை வெடித்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூரின் சூரசந்த்பூரில் இன வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி சமூகத்திற்கும் மலைகளில் உள்ள குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் முதல் இன மோதல்கள் நடந்து வருகின்றன.. இதில் 260 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 50,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்… மோதலின் மையத்தில் […]