‘பத்ம’ விருதுகள் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி படிக்குமாறு நாட்டின் குடிமக்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். 2023 ஆம் ஆண்டின் முதல் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ பழங்குடியின மக்கள், ஓவியர்கள், இசைக்கலைஞர்கள், விவசாயிகள், கைவினைஞர்கள் – பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் எழுச்சியூட்டும் கதைகளைப் படிக்குமாறு அனைத்து நாட்டு மக்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். […]