மேற்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் குமார் கட்டியார் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.. ஏப்ரல் 22 அன்று 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைப் போலவே பாகிஸ்தான் செயல்பட முயற்சிக்கக்கூடும்.. எல்லை தாண்டிய எந்தவொரு புதிய தாக்குதல் முயற்சியும் இந்தியாவிலிருந்து “வலுவான பதிலடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.. என்றும் எச்சரித்தார். மேற்கு எல்லையில் தொடங்கப்பட்ட இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெரிய அளவிலான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை […]