fbpx

ஃபெஞ்சல் புயலின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ள 6 மாவட்டங்களில் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் மாவட்ட ஆட்சியரால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் மறு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம். அதற்கான விண்ணப்பத்தையும் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் டிச 3ம் தேதி நாளிட்ட …

10, 11 மற்றும் 12 துணைத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு பட்டியல் இன்று வெளியிடப்படும்.

இது குறித்து பள்ளிக் கல்வி துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; நடைபெற்று முடிந்த ஜூன் / ஜூலை 2024, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) / மேல்நிலை முதலாம் ஆண்டு(+1) / பத்தாம் வகுப்பு (SSLC) துணைத்தேர்வுகள் எழுதி, மறுகூட்டல் (Re-total) …

பொதுத்தேர்வு எழுதிய 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது‌.

இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் இன்று முதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், …

12-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது‌.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் 01.08.2024 அன்று முதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் …

12-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் 01.08.2024 முதல் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது‌.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் 01.08.2024 அன்று முதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் …

NEET UG 2024: சர்ச்சைகளுக்கு மத்தியில் NEET UG தேர்வில் 720/720 பெற்ற ராஜஸ்தான் சிறுவனின் மார்க் ஷீட் வைரலாகி வருகிறது.

NEET UG முடிவுகள் தொடர்பான சர்ச்சைகள் தலைப்புச் செய்திகளாக மாறி வருகின்றன . தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்ட தேர்வு, தாள் கசிவு மற்றும் முடிவு முறைகேடுகள் குறித்த பல அறிக்கைகள் நாட்டின் …

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் செய்ய நாளை கடைசி நாள்.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும், பெயர்ப் …

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் செய்ய ஜூன் 12-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள பலமுறை வாய்ப்பு …

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் முழுவதும் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று முற்பகல் 11.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து அனைத்து மேல்நிலை மற்றும் …

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நடைபெற்ற ஏப்ரல் 2023 , பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களில் தேர்வர்களின் பெயர் ( தமிழ் / ஆங்கிலம் ) …