fbpx

மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் உள்ள நளசோபரா போலீசார், பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் 25 முறைக்கு மேல் திருமணம் செய்து கொண்ட கல்யாண ராமனை கைது செய்துள்ளனர்.

போலீசார் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. திருமண செயலி மூலம் வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண்களை திருமணம் செய்துள்ளார். ஆனால் இந்த திருமணங்கள் சில நாட்கள் …