சொந்த சகோதரியே ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த சகோதரர் அந்த விஷயம் தெரிந்ததால் அதிர்ச்சியடைந்துள்ள சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இளைஞர் ஒருவருக்கு அவரது பெற்றோர்கள் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தனர்.அந்த தம்பதிகளும் தங்களது குடும்ப வாழ்க்கையும் திருமண வாழ்க்கையையும் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் […]

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று சகோதரிகளையும் ஒரே நபர் திருமணம் செய்து அட்டவணை போட்டு அவர்களுடன் வாழ்ந்து வருகிறார் என்ற செய்தி  உலகத்தையே அதிர்ச்சியிலும்  ஆச்சரியத்திலும் ஆழ்த்தி இருக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவைச் சார்ந்தவர் ஸ்டீவோ. இவர்தான் ஒரே பிரசவத்தில் பிறந்த ஒரே மாதிரி அங்க அடையாளங்களை கொண்ட மூன்று சகோதரிகளை திருமணம் செய்து இருக்கிறார். கென்யாவைச் சார்ந்த மூன்று சகோதரிகள் கேட், ஈவ் மற்றும் மேரி இவர்கள் கிறித்துவ நற்செய்தி இசைப் பாடகிகளாக […]

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள நத்தம் கிராமத்தில் கிழவன்அம்பலம் என்பவரின் மகன் கார்த்திக் (31) எனபவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.  கார்த்திக்கிற்கு திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நத்தம் பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண்ணிற்கு மிஸ்டு கால் அளித்ததன் மூலம் இவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.  திருப்பூரில் வேலைபார்த்து வந்த அந்த பெண் கடந்த தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு […]

கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் வசிப்பவர் முகிலன்(21) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். முகிலன் அதே பகுதியை சேர்ந்த திருமணமான 26 வயதான பெண்ணிற்கு வாட்ஸாப்பில் குறுஞ்செய்திகளை அனுப்பி தொல்லை செய்துள்ளார்.  இது பற்றி அந்த பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பெண்ணின் உறவினர்கள் முகிலனைக் கண்டித்துள்ளனர். அப்போதும், தனது செயல்களை முகிலன் நிறுத்தவில்லை.  இந்த நிலையில் சில தினங்களுக்கு […]

திருவள்ளூர் மாவட்ட பகுதியில் உள்ள சியஞ்சேரியில் 18 வயது ஆட்டோ ஓட்டும் இளைஞர் வசித்து வருகிறார். இவருக்கு காகலூரைச் சேர்ந்த 26 வயது திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக இருவரும் நெருக்கம் காட்டி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அந்த பெண்ணை ஆட்டோ டிரைவர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இதைத்தொடர்ந்து தனது வீட்டிற்கு அழைத்து வந்த ஆட்டோ டிரைவர் தனது நண்பர்களான சதீஷ் மற்றும் சாம்ராஜ் […]

சென்னை மாநகர பகுதியில் உள்ள வியாசர்பாடியில் வசிக்கும் 33 வயது பெண் ஒருவர், புளியந்தோப்பு பகுதியில் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். புகாரில் தனக்கு 15 வயதில் 11ம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறார்.  இந்த நிலையில், அதே பகுதியில் அம்பேத்கர் நகரை சேர்ந்த விக்னேஷ் (19)என்ற இளைஞர் தன் மகளை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தார். இதனிடையே மகளை பலமுறை […]

திருப்பத்தூர் மாவட்ட பகுதியை சேர்ந்த பாலு மற்றும் தேனி மாவட்ட பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்பவர் இருவரும் சிறு வயதிலிருந்தே கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள். இருவரும் படித்து பட்டம் பெற்றவர்கள். இவர்கள் பல நாட்களாக காதலித்து வந்ததை தொடர்ந்து போதிய பொருளாதார வசதி இல்லாமையால் திருமணம் செய்வதில் இடர்பாடு இருந்து வந்துள்ளது. இந்த செய்தியை அறிந்த அந்த பகுதி காவல்துறையினர் அருகில் உள்ள முருகன் கோவில் இவர்களின் திருமணத்தை […]