fbpx

திருமணத்திற்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணும் தனது பிறந்த வீட்டை விட்டு வெளியேறி, மாமியார் வீட்டிற்குச் செல்ல வேண்டும். இருப்பினும், தங்கள் மகள் வீட்டில் கடினமாக உழைக்க வேண்டியதில்லை என்பதற்காக, அவர்கள் பிறந்த வீட்டிலிருந்து பொருட்கள், சுடப்பட்ட பொருட்கள் மற்றும் வீட்டிற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் அனுப்புகிறார்கள். இருப்பினும், வாஸ்து சாஸ்திரத்தின்படி, சில பொருட்களை பிறந்த வீட்டிலிருந்து …

கோவையைச் சார்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் தனது கணவரும் மாமனாரும் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக கூறி அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தில் கோரிக்கை மனுவை சமர்ப்பித்திருக்கிறார். கோவை மாவட்டத்தைச் சார்ந்த 25 வயதுடைய இளம் பெண், பிடெக் பட்டதாரியான இவரை அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த 2021 ஆம் …

திருமணமான மகள், இறந்த தாயை சார்ந்து இருப்பதாக கருத முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

திருமணமான மகள், இறந்த தாயை சார்ந்து இருப்பதாக கருத முடியாது என்பதால் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற தகுதி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு …