fbpx

அசாம் மாநிலத்தில் 10 மாத குழந்தைக்கு எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது ‌

சீனாவில் எச்எம்பிவி வைரஸ் தொற்று பரவி வருகிறுது. இந்த வைரஸ் இப்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இதுவரை 14 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அசாம் …

திருமலைக்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. பெங்களூருவில், எட்டு மாத ஆண் குழந்தைக்கும், மூன்று மாத பெண் குழந்தைக்கும் எச்.எம்.பி.வி. பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தைகள், வெளிநாடு செல்லவில்லை என்றும் தெரியவந்துள்ளது. மத்திய …

தமிழ்நாட்டில் HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் முகக்கவசம் கட்டாயம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சீனாவில் தற்போது HMPV வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இது அடுத்த பெருந்தொற்றாக மாறுமா என்ற கவலை எழுந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நேற்று கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் HMPV பாதிப்பு இருப்பது …

Mask: தமிழகத்தில் 2 பேருக்கு HMPV வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பொது இடங்களுக்கு செல்வோர் முகக்கவசம் அணியவேண்டும் என்று சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் புதியதாக HMPV என்ற வைரஸ் பரவிவரும் நிலையில், மீண்டும் கொரோனா போன்ற கடும் பாதிப்பை அது ஏற்படுத்திவிடுமோ என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த தொற்றின் …

கர்நாடகாவில் JN.1 கொரோனா வைரஸ் மாறுபாடு தொற்றுகள் அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

கர்நாடக அரசின் அமைச்சரவை துணைக் குழுவின் மறுஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், முதியவர்கள் மற்றும் கொமொர்பிடிட்டி உள்ளவர்கள் ‘முன்னெச்சரிக்கை தடுப்பூசி’ போடுமாறு அறிவுறுத்தியது. இதை எளிதாக்கும் வகையில், …

தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு மருத்துவமனைகளில் முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருக்கின்ற அனைத்து நீதிமன்றங்களிலும் முகக்கவசம் …

இந்தியாவில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், ஹரியானா அரசு பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது.

இது குறித்து மாநில சுகாதாரத்துறை அறிக்கையில், “ஏப்ரல் 3 ஆம் தேதி ஹரியானாவின் சுகாதார அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலத்தில் கொரோனா வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆரம்ப கட்டத்திலேயே வைரஸ் பாதிப்பை கட்டுபடுத்த அரசு …

கேரளாவில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் வேறு சில உடல் ரீதியான நோய்கள் உள்ளவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என்று சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியுள்ளார். வயதானவர்கள் மற்றும் படுக்கையில் இருக்கும் நோயாளிகளை நோயிலிருந்து பாதுகாப்பது முக்கியம்.

மாநிலத்தில் கொரோனா நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் பேசிய …

தமிழ்நாட்டில் தினசரி நோய் தொற்று பாதிப்பு மெல்ல, மெல்ல அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரே நாளில் 139 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 777 பேருக்கு நோய் தொற்று சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைகளில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது …

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அதிகரித்திருப்பது, மயானங்களில் உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. ஆனால் இதுவரை கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக சீன அரசு எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியுலகிற்கு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் சீன மக்கள் தங்களை கொரோனாக்களில் …