fbpx

ஓடும் ரயிலில் இருந்து பயணி ஒருவர் வீசிய தண்ணீர் பாட்டில் தாக்கி 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓடும் ரயிலில் இருந்து குப்பைகளை வெளியே எறிவது, பலரும் சாதாரணமாகச் செய்யும் ஒரு விஷயம்.. அப்படி ஒரு விஷயம் ராஜ்கோட்டில் சோகமாக மாறியது. குஜராத்தில் ஓடும் ரெயிலில் இருந்து பயணி ஒருவர் …