கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகேவுள்ள உண்ணியூர் கோணத்தைச் சார்ந்த பெண் தானே ஆல் செட் செய்து தன் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள உண்ணியூர் கோணம் பகுதியைச் சார்ந்தவர் லதா 45 வயதான இவர் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது மகனான சுபாஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். வீட்டில் தனியாக […]