வட மாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.. இந்த நிலையில் இன்று அதிகாலையில் மதுரா மாவட்டத்தில் உள்ள யமுனா விரைவுச்சாலையில் பல வாகனங்கள் மோதிக் கொண்டதால் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அடர்ந்த மூடுபனியால் ஏற்பட்ட மிகக் குறைந்த பார்வைத் திறனுக்கு மத்தியில், இந்த விபத்து விரைவுச்சாலையின் ஆக்ரா-நொய்டா […]
Mathura
Did you know that there is a city also known as the “House of Widows”?

