fbpx

குஜராத்தைச் சேர்ந்தவர் 26 வயதான ஹிமான்ஷு யோகேஷ்பாய் பஞ்சால். திருமணம் ஆகாத இவர், மேட்ரிமோனியில் தான் ஒரு சிபிஐ அதிகாரி என்று பதிவு செய்து போலி சுயவிவரத்தை உருவாக்கியுள்ளார். இதனால், கடந்த இரண்டரை ஆண்டுகளில் 15க்கும் மேற்பட்ட பெண்கள் இவரை தொடர்பு கொண்டுள்ளனர். தன்னிடம் பேசும் பெண்களிடம் அன்பாக பேசி பழகும் இவர், நான் உன்னை …

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் 32 வயதான வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். திருமணம் ஆகாத இவர், மேட்ரிமோனியில் தனது விவரங்களை பதிவு செய்திருந்தார். அந்த மேட்ரிமோனி மூலம், இளம் பெண் ஒருவர் இவருக்கு அறிமுகமாகியுள்ளார். நாளடைவில் இருவரும் நெருக்கமாக பழகிய நிலையில், அந்த இளம்பெண் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாலிபரிடம் கூறியுள்ளார். மேலும், …