மயிலாடுதுறை மாவட்டம் லால் பகதூர் சாஸ்திரி நகரில் அமைந்துள்ளது பழமையான பிரசித்தி பெற்ற மன்மத காருண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில். இக்கோயிலின் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் குடமுழுக்கு விழா செய்ய அப்பகுதி மக்கள் முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து திருப்பணிகள் துவங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் திருப்பணி பணிகள் அனைத்தும் நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான தேதி குறிக்கப்பட்டு கடந்த 3ஆம் தேதி கும்பாபிஷேக விழா விக்னேஸ்வரர் பூஜையுடன் […]
mayiladudurai
மயிலாடுதுறை மாவட்டம் அருகே இருக்கின்ற ஒரு பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்து வெளி ஒரு சிறுமி படுகாயம் அடைந்ததால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே இருக்கின்ற கபூர் ஊராட்சி பாரதி நகரை சேர்ந்தவர் காசி இதனுடைய மகள் கீர்த்தனா 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதோடு அந்த கிராமத்தில் கடந்த சில வருடங்களாக மீன் கம்பி தாழ்வாக தூங்கிக் […]
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள தில்லையாடி உத்திராபதியார் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார்(36) கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் நலமுத்தூர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகள் மதுபாலா(28) இவர்கள் இருவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது மேலும் இந்த தம்பதிகளுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. திருமணத்தின் போது பெண் வீட்டார் 17 சவரன் தங்க நகைகள் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான […]
மயிலாடுதுறை அருகே திருமங்கலம் மெயின் ரோடு அருகில் இருக்கின்ற சாலையில் முகமது நாசர் என்பவர் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், தன்னுடைய பெயரில் உள்ள வீட்டை தன்னுடைய குழந்தைகளின் பெயருக்கு அவர் மாற்றி எழுதி வைத்திருக்கிறார். ஆனால் அவருடைய தங்கை ஹனிஸ் பாத்திமா அந்த வீட்டை தனக்கு கொடுக்குமாறு பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த ஒரு சிலருடன் சேர்ந்து மிரட்டியதாக குற்றம் சுமத்தி இருக்கிறார். ஜமாத்தில் […]
தமிழகத்தில் கும்பகோணம் சரகத்தில் உள்ள தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கின்ற பழமையான கோவில்களுக்கு சொந்தமான சேலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சிறப்பு தணிக்கை செய்து வருகிறார்கள். அந்த விதத்தில், கடந்த மாதம் 15 ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் கொருக்கை கிராமத்தில் தர்மபுரம் நிர்வாகத்தில் உள்ள அருள்மிகு விரட்டேஸ்வரர் திருக்கோவிலில் சிலை கடத்தல் தடிப்பு பிரிவு காவல்துறையினர் […]
சீர்காழி அருகே உள்ள பெருந்தோட்டம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல், இவருடைய மகள் பிரபாவதி( 20) இவர் சீர்காழியில் இருக்கின்ற ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் பயிற்சி வகுப்பு படித்து வந்தார். இத்தகைய நிலையில் பிரபாவதி நேற்று அதிகாலை தன்னுடைய வீட்டின் பின் புறத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்களும் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக இது தொடர்பாக […]
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் அதிமுகவின் திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவராக இருந்து வருகிறார். மேலும் இவர் சீர்காழியை அடுத்துள்ள புத்தூரில் எம்ஜிஆர் அரசு கலை கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இந்த கல்லூரியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வரும் சத்தியமூர்த்தி ஒரு மாணவிக்கு கைபேசியில் ஆபாசமான […]
மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பம் ஆகிய 21 வயது இளைஞரை காவல்துறை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா அரசூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சபாபதி இவரது மகன் சஞ்சய் (21). இவர் அதே பகுதியை சார்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருடன் பழகி வந்தார். இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இந்நிலையில் தனது […]