fbpx

சென்னை மதுரவாயல் அருகே பெற்ற தாயே மகனை இரும்புராடால் கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது பற்றி காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சென்னை மதுரவாயல் பகுதியை அடுத்துள்ள புளியம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரி (45). இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (38) …