பாத்திமா என்ற சமூக ஆர்வலர், தனது இரண்டு மைனர் குழந்தைகள் தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய அனுமதித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை தனது சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டிருந்தார் ரெஹானா பாத்திமா. அது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிந்தது. அந்த வழக்கு விசாரணையின் முடிவில் ரெஹானாவின் செயலை குற்றமென தீர்ப்பளித்தது போக்சோ நீதிமன்றம். அதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில், ரெஹானா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் […]