மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, பெங்களூருவில் நாளை இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை (ஏப்ரல் 4) மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.. இது சமண மதத்தை சேர்ந்த மக்களிடையே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த புனித நாளாக கருதப்படுகிறது.. சமண சமயத்தின் மிகப்பெரிய தீர்த்தங்கரரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், இந்த நாளை சமண மக்கள் கொண்டாடுகின்றனர்.. மகாவீர் ஜெயந்தி அன்று அதிகாலையில் எழுந்து புனித நீராடி, மகாவீரர் […]