பொது இடங்களில் மத வழிபாட்டு இடங்களில் கட்டுப்பாடற்ற ஒலிபெருக்கிகள் வைக்க தடை, அதேபோல திறந்த வெளிகளில் இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் அரசு முதல் முக்கிய முடிவுகளாக எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் உயர்கல்வி அமைச்சரும், மூன்று முறை உஜ்ஜைன் எம்.எல்.ஏ.வுமான மோகன் யாதவ், மத்திய பிரதேசத்தின் 19வது முதலமைச்சராக புதன்கிழமை பதவியேற்றார். பிரதமர் நரேந்திர …