மருங்காபுரி ஒன்றியம் அக்கியம்பட்டியைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் ராம் (40). துவரங்குறிச்சியை அடுத்த திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை அணுகு சாலையில் சென்றபோது சென்னையில் இடியாப்ப வியாபாரம் செய்து வந்த இவரை, வெட்டுப்பட்டு ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை மாலை உயிரிழந்தார். வாகன விபத்து தொடர்பாக, துவரங்குறிச்சி போலீஸார் விசாரித்து வரும் […]