டெல்லியில் 18 வயது இளம்பெண் ஒருவர் தனது மாதவிடாயை நிறுத்த ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொண்டார், இதனால் அவருக்கு ஆழமான நரம்பு ரத்த உறைவு ஏற்பட்டது. மருத்துவர் மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்திய போதிலும், அவரின் தந்தை மறுத்ததால், அந்த பெண் பெண் நள்ளிரவில் இறந்தார். அப்பெண்ணுக்கு ஸ்கேன் செய்ததில் தொப்புள் வரை இரத்த உறைவு இருப்பது தெரியவந்ததாக வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விவேகானந்த் கூறினார். Rebooting The […]