fbpx

மேகாலயாவில் இரவு முழு நேர ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மேகாலயாவில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. எனினும், பெரும்பான்மைக்கு இன்னும் 5 தொகுதிகள் …