மும்பையின் பவாய் பகுதியில் இன்று (அக்டோபர் 30) அதிர்ச்சியும் பதட்டமும் சூழ்ந்த சூழ்நிலை உருவானது. ரோஹித் ஆர்யா என்ற நபர் ஆடிஷனுக்காக வந்த சுமார் 20 குழந்தைகளை ஸ்டூடியோவில் பிணைக் கைதிகளாக சிறைபிடித்துள்ளார்.. இந்த சம்பவம் பவாய் பகுதியில் உள்ள பிரபலமான RA ஸ்டூடியோவில் நடந்தது. தகவல் கிடைத்ததும் மும்பை போலீசார் மற்றும் அவசர சேவை குழுக்கள் உடனடியாக அங்கு விரைந்தன. குழந்தைகள் பாதுகாப்பாக மீட்பு மனநிலை பாதிக்கப்பட்டவர் என […]

