மத்திய கிழக்கில் தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்த போரின் தாக்கம் உலகளாவிய பொருட்களின் விலைகள், குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் உணரப்படத் தொடங்கியுள்ளது. ஈரான் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு வழங்குநரான கத்தார் தனது திரவ இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதனால் இந்தியாவில் சிஎன்ஜி (CNG) மற்றும் […]

