லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும், மாதக் கடைசியில் பல நடுத்தர வர்க்கத்தினரின் வங்கிக் கணக்குகள் காலியாகிவிடுகின்றன. இதற்குக் காரணம் குறைந்த வருமானம் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. உண்மையான பிரச்சனை நமது பண நிர்வாகத்தில்தான் இருக்கிறது. நாம் அறியாமலேயே பழகிக்கொண்ட சில ‘நிதிப் பழக்கங்கள்’ நம்மைப் பொருளாதார ரீதியாக வளரவிடாமல் தடுக்கின்றன. நல்ல வருமானம் இருந்தபோதிலும், நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரர்களாக மாறுவதைத் தடுக்கும் 5 முக்கிய தவறுகள் என்னென்ன, அவற்றை […]