மத்திய கிழக்கு அமைதியின்மை குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் அவரது ஈரானிய பிரதிநிதியும் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், இந்தியா செல்லும் கப்பல்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதுகுறித்து பேசிய போது “ வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரும் ஈரான் வெளியுறவு அமைச்சரும் சமீபத்திய நாட்களில் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தினர். கடைசியாக […]

மேற்கு ஆசியாவில் போர் சூழல் தீவிரமாகி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானுடன் எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் செய்யப்படாது என்றும், அந்த நாட்டிற்கு தற்போது உள்ள ஒரே விருப்பம் நிபந்தனையற்ற சரணடைதல் மட்டுமே என்றும் அவர் தெளிவாக தெரிவித்தார். மேலும், போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் சேர்ந்து அந்த நாட்டை வழிநடத்த “ஏற்றுக்கொள்ளத்தக்க […]