fbpx

மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற உள்ளதாக அமெரிக்காவிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சில இந்தியர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். பிப்ரவரி 5ஆம் தேதியான நேற்று, பஞ்சாப்பின் அமிர்தசரஸில் 104 இந்தியர்கள் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் இறக்கிவிடப்பட்டனர்.

அமெரிக்காவின் 47வது அதிபராகப் …