fbpx

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த மோதலில் 4 பாதுகாப்பு படையினரும், 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக ராணுவ அறிக்கை தெரிவித்துள்ளது. மாகாணத்தின் பெஷாவர் மாவட்டத்தில் உள்ள ஹசன் கேல் பகுதியில் பாதுகாப்பு படையினர் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையை மேற்கொண்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.

இந்த நடவடிக்கையின் போது, பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி …