தேநீர் வெறும் பானம் மட்டுமல்ல, மக்களின் அன்றாட வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியாக மாறிவிட்டது. குறிப்பாக பால் தேநீர் என்பது காலையில் பலருக்கு ஆற்றலைத் தரும் முதல் பானம். நீங்கள் காலையில் எழுந்ததும் ஒரு கப் தேநீர் குடிக்கவில்லை என்றால் அன்றைய நாளே சிறப்பாக இருக்காது என்றும் பலரும் கருதுகின்றனர்.. இன்னும் சிலருக்கு காலையில் டீ குடிக்கவில்லை எனில் தலைவலி வந்துவிடும் என்று கூறுகின்றனர்.. ஆனால் டீ போடும் விதம் […]