fbpx

பொன்முடி மீது சேறு வீசியதாக காவல்துறையினரால் விரட்டி விரட்டி கைது செய்யப்படும் இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மீதான நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில்; மெட்ரோ தூணில் ஒட்டப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் போஸ்டர் மீது செருப்பால் அடித்த வயதான …

அமைச்சர் பொன்முடி அவர்கள் மீது சேறு வீசியதற்காக பொதுமக்களை கைது செய்து பழிவாங்குவதா..? ஆதங்கத்தை வெளிப்படுத்திய பொதுமக்கள் மீது அடக்குமுறையை கையாண்டிருக்கும் திமுக அரசின் அதிகாரப் போக்கிற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; வனத்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் மீது …

மணல் குவாரியில் சட்டவிரோதமாக செம்மண் எடுத்த வழக்கில் அமலாக்கத்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம் சிகாமணியின் ரூ.14.21 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்து முடங்கி உள்ளது.

கடந்த 2006 -2011 திமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செம்மண் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு …

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்கு வழக்கு இன்று மீண்டும் விசாரணை வர உள்ளது.

கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி, குடும்பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட …

தன்னாட்சி கல்லூரிகளில் மாதிரி பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அந்தந்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு; உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், 26-08-2021 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தபடி, மாணாக்கர்களின் அறிவு, திறன், கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை மேம்படுத்தவும், அவர்களை போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்தவும், …