fbpx

புது வருடம் பிறப்பதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. புது வருடம் பிறந்து விட்டால் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு தயாராகி விடுவார்கள். மேலும் அரையாண்டு தேர்வு விடுமுறைகளுக்குப் பிறகு பொங்கல் பண்டிகையின் போது தான் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இந்நிலையில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டு இருக்கும் புதிய அறிவிப்பு …

தமிழகத்தில் உள்ள கோயில்களில் விஜபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஒரே வரிசையில் சென்று ஸ்வாமி தரிசனம் செய்யும் வகையில் வழிவகை செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், கோயில்களில் அனைவரும் சமம், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை மாற்றப்பட வேண்டும். பெரிய கோயில்களில் வருமானத்தை பொறுத்து விஐபி தரிசனம், …

அறநிலையத்துறை அமைச்சரின் சகோதரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் சேகர்பாபு. அவரின் உடன் பிறந்த அண்ணன் அண்ணன் பி.கே.தேவராஜ். இவர் சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று அமைச்சர் சேகபாபுவின் அண்ணன் தேவராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து …