அரசு அதிகாரிகள் இனி தங்களது தொலைபேசி தொலைபேசி அழைப்புகளை எடுக்கும் பொழுது ஹலோ’ சொல்ல கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர அரசில் துறைகள் பிரிக்கப்பட்ட நிலையில், ஒரு பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள அரசு அதிகாரிகள் தங்களது தொலைபேசி அழைப்புகளை எடுக்கும்போது இனி ‘ஹலோ’ சொல்ல கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு அம்மாநில அரசின் …