மேற்கு ஆசியப் போரின் தாக்கத்தினால், நாட்டில் பெட்ரோல் மற்றும் எரிபொருள் விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ளன. இந்நிலையில், சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளுடன் சேர்த்து, எரிவாயு விலைகளும் உயரும் என்று கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.. இது மக்களிடையே ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசு இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டில் பெட்ரோல், […]

மார்ச் 15 அன்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், அனைத்து உள்நாட்டு LPG நுகர்வோரும் LPG சேவைகள் மற்றும் மானியங்களைத் தொடர்ந்து பெற பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரம் அல்லது e-KYC ஐ முடிக்க வேண்டும் என்று அறிவித்தது. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ மொபைல் பயன்பாடுகள் மற்றும் ஆதார் FaceRD செயலி மூலம் வீட்டிலிருந்தே ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி சரிபார்ப்பு செயல்முறையை எளிதாக முடிக்க முடியும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]