fbpx

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. அந்த மாவட்டத்தைச் சார்ந்த சிறுவன் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நிகழ்வு பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்திரபிரதேச மாநிலத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள கேரி என்ற ஊரில் இரண்டு சிறுமிகள் வீட்டின் மாடியில் விளையாண்டு கொண்டிருந்துள்ளனர் . …

மகாராஷ்டிரா மாநிலத்தில், தனது தாயுடன் தகாத உறவில் பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது நண்பன் இருப்பதாக எண்ணி, 17 வயது சிறுவன் கொடூரமாக அவரை கொலை செய்திருக்கிறார். ஆனால் துரதிஷ்டவசமாக இறந்த நபருக்கும் அவரது தாய்க்கும் எந்த தவறான உறவும் இருக்கவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. கொலை செய்த சிறுவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். …

ஈரோடு அருகே, 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவனுக்கு ஆதரவாக, அந்த சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க முயன்ற பேரூராட்சி மன்ற தலைவி, பெண் ஆசிரியர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அதாவது, ஈரோடு மாவட்டம், கருமாண்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், அதே பகுதியில் இருக்கின்ற அரசு பள்ளியில் …