பொதுவாக அசைவ உணவுகளில் சுவையை அதிகரிப்பதற்காகவும், மனமாக இருப்பதற்காகவும் சேர்க்கப்படுவது தான் புதினா. இந்த புதினாவில் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை தரும் பல நல்ல பண்புகளும் இருக்கின்றன என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர். எனவே இந்த புதினாவை சாறாக செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் மாற்றங்கள் நிகழும். அவை என்னென்ன …