பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்காக, இந்திய பிரம்மோஸ் ஏவுகணைகளின் ரகசியங்களை களவாடிய இளம் விஞ்ஞானி ஒருவருக்கு, நாக்பூர் நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
DRDO மற்றும் ரஷ்யாவின் NPO Mashinostroyenia ஆகியவற்றின் கூட்டு முயற்சியான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸில் சிஸ்டம் இன்ஜினியராக இவர் பதவி வகித்து வந்தார். இந்த அமைப்பு இந்தியாவின் சூப்பர்சோனிக் க்ரூஸ் …