மேற்கு ஆசியாவில் போர் சூழல் தீவிரமாகி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானுடன் எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் செய்யப்படாது என்றும், அந்த நாட்டிற்கு தற்போது உள்ள ஒரே விருப்பம் நிபந்தனையற்ற சரணடைதல் மட்டுமே என்றும் அவர் தெளிவாக தெரிவித்தார். மேலும், போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் சேர்ந்து அந்த நாட்டை வழிநடத்த “ஏற்றுக்கொள்ளத்தக்க […]

