fbpx

மிசோரம் மாநிலம் சைரங் என்ற இடத்தில் ரயில்வே பாலம் கட்டப்பட்டு வந்த நிலையில் இன்று எதிர்பாராதவிதமாக பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 17 உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இடிந்து விழுந்த ரயில்வே பாலத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. சம்பவம் நடந்தபோது 40-க்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில் இருந்ததால் பல …